Monday, September 24, 2012
நான்
எனக்கு தெரியும்
இப்படியெல்லாம் நடக்குமென்று
என கடைசியில் கூறுபவனல்ல
நான்.....
முதலில் எச்சரிப்பேன்
பிறகு எடுத்துரைப்பேன்
மீறினால் அமைதியாவேன்
பட்டு தெளிந்து
உணர்ந்து முடித்து
வரும்போது வாரியணைப்பேன்
காயப்பட்ட நெஞ்சுக்கு
மகிழ்ச்சி மருந்தளிப்பேன்
நான்...
த.நாகலிங்கம்
Subscribe to:
Posts (Atom)