கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, September 24, 2012

நான்

எனக்கு தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று என கடைசியில் கூறுபவனல்ல நான்..... முதலில் எச்சரிப்பேன் பிறகு எடுத்துரைப்பேன் மீறினால் அமைதியாவேன் பட்டு தெளிந்து உணர்ந்து முடித்து வரும்போது வாரியணைப்பேன் காயப்பட்ட நெஞ்சுக்கு மகிழ்ச்சி மருந்தளிப்பேன் நான்... த.நாகலிங்கம்

No comments:

Post a Comment