கவிதை காதலன்
***முனைவர்.த.நந்துதாசன் நாகலிங்கம்
கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...
Thursday, January 5, 2012
நட்பின் புற்று நோய்..
விளைவது தெரிந்தால்
கிள்ளிவிடலாம்,,,
விளையாமல் அழிந்தால்
தள்ளிவிடலாம்..
தெரியாமால் விளைந்து
முதுகிலே மறைந்து
உயிரினை எடுப்பதை
என்ன செய்யலாம்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment