இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 17, 2011

பெண்ணும் நிலவும்...

தொலைவில் இருந்து
பார்த்து உன்னை அழகி
என்கிறான் கவிஞன்
ஆக்சிஜன் இல்லாமல்
நெருங்கினால்
ஆறடி நிலம் தான்
அவனுக்கு எங்கே
தெரிய போகிறது பெண்ணும்
நிலவும் ஒரே இனம் என்று..



த. நாகலிங்கம்

No comments:

Post a Comment