கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

பெண்ணும் நிலவும்...

தொலைவில் இருந்து
பார்த்து உன்னை அழகி
என்கிறான் கவிஞன்
ஆக்சிஜன் இல்லாமல்
நெருங்கினால்
ஆறடி நிலம் தான்
அவனுக்கு எங்கே
தெரிய போகிறது பெண்ணும்
நிலவும் ஒரே இனம் என்று..



த. நாகலிங்கம்

No comments:

Post a Comment