கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

கண்ணீராய்...

வானிலிருந்து தானா மழை
பிறக்கும்? பூமியிலும் தான்
தினந்தோறும் ஏழைகளின்
கண்ணீராய்!


த. நாகலிங்கம்  

No comments:

Post a Comment