இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 10, 2011

கண்ணீராய்...

வானிலிருந்து தானா மழை
பிறக்கும்? பூமியிலும் தான்
தினந்தோறும் ஏழைகளின்
கண்ணீராய்!


த. நாகலிங்கம்  

No comments:

Post a Comment