கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 25, 2011

சாதிக்க நினைப்பவளே...

ஏன் சிரிக்கிறாய்?
ஏன் அழுகிறாய்?
சமுகத்தின் சந்தேக
கேள்விகளுக்கு
மௌன பதிலளி
நேரம் மிச்சமாகும்
உன் வாழ்வு வெற்றி காணும்..

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment