இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 25, 2011

சாதிக்க நினைப்பவளே...

ஏன் சிரிக்கிறாய்?
ஏன் அழுகிறாய்?
சமுகத்தின் சந்தேக
கேள்விகளுக்கு
மௌன பதிலளி
நேரம் மிச்சமாகும்
உன் வாழ்வு வெற்றி காணும்..

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment