இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 16, 2011

உயிரே...

ஏய்... உயிர் மூச்சே
உன்னை தொலைவில்
இருந்து பார்கிறேன்
ஒளிர்கிறாய்....
அருகில் வந்தவுடன்
எங்கே நீ?..
உணர முடியவில்லையே!
ஓ நீயும் கானல் நீர்
பரம்பரையோ?

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment