கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Sunday, October 16, 2011

உயிரே...

ஏய்... உயிர் மூச்சே
உன்னை தொலைவில்
இருந்து பார்கிறேன்
ஒளிர்கிறாய்....
அருகில் வந்தவுடன்
எங்கே நீ?..
உணர முடியவில்லையே!
ஓ நீயும் கானல் நீர்
பரம்பரையோ?

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment