கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

மாபெரும் சக்தி கொண்டவன்...

மனமே உன்னை
புரிந்து கொண்டேன்
நீ மாபெரும்
சக்தி கொண்டவன்
தினமும் என்னை திசை
மாற்றுகிறாய்
கணத்தில் நான்
கவிழ்ந்து விடுகிறேன்
குணத்தில் எனக்கு
குறை நேர்கிறது
பணத்தால் முடியாதது
ஒன்று தான், மனமே
உன்னை வெல்ல!!! 

 


த. நாகலிங்கம் 

 

 

 

No comments:

Post a Comment