இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

மாபெரும் சக்தி கொண்டவன்...

மனமே உன்னை
புரிந்து கொண்டேன்
நீ மாபெரும்
சக்தி கொண்டவன்
தினமும் என்னை திசை
மாற்றுகிறாய்
கணத்தில் நான்
கவிழ்ந்து விடுகிறேன்
குணத்தில் எனக்கு
குறை நேர்கிறது
பணத்தால் முடியாதது
ஒன்று தான், மனமே
உன்னை வெல்ல!!! 

 


த. நாகலிங்கம் 

 

 

 

No comments:

Post a Comment