கவிதை காதலன்
முனைவர்.த.நந்துதாசன் @ நாகலிங்கம்
இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...
Tuesday, October 11, 2011
சமாதான புறா...
என் மனம் என்னும்
சலவைக்கல்லில்
உன் இதயத்தை
சலவை செய் பெண்ணே
நமக்குள் சமாதான
புறாவின் நிறம்
கிடைக்கட்டும்!
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment