இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

சமாதான புறா...

என் மனம் என்னும்
சலவைக்கல்லில்
உன் இதயத்தை
சலவை செய் பெண்ணே
நமக்குள் சமாதான
புறாவின் நிறம்
கிடைக்கட்டும்!


த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment