கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 29, 2011

நட்பு என்பது காதலில்லை...

காதல் என்பது
மல்லிகை
நல்ல வாசனை
வாடிவிடும் மறு நாள்
நட்பு என்பது
வாடாமல்லி
வாசம் இல்லாவிட்டாலும்
எப்போதும் வாடாது.....

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment