கவிதை காதலன்
முனைவர்.த.நந்துதாசன் @ நாகலிங்கம்
இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...
Saturday, October 29, 2011
நட்பு என்பது காதலில்லை...
காதல் என்பது
மல்லிகை
நல்ல வாசனை
வாடிவிடும் மறு நாள்
நட்பு என்பது
வாடாமல்லி
வாசம் இல்லாவிட்டாலும்
எப்போதும் வாடாது.....
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment