கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

பெண் மனது ஆழம்...

சிலர் தோட்டத்தில் ஆயிரம் பூக்கள்
சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
சிலருக்கு தேவை தேகம் தான்
அவரது காதல் காமம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
கடல் மேல் முத்து கிடைப்பதில்லை
எந்த காதலும் சுலபமாய் வருவதில்லை
பெண் மனதை ஆழம் என்பேன்
காதல் முத்தெடுக்க வாய்ப்பென்பேன்!


த. நாகலிங்கம்  

No comments:

Post a Comment