கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

மௌனத்தை கலைப்பாயா...

அகதியாய் அலைகிறேன்
சகதியாய் திரிகிறேன்
உன் மௌனத்தை
கலைக்க... 

த. நாகலிங்கம்

 

No comments:

Post a Comment