கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 15, 2011

அடிமை...

ரத்த தானம் செய்ய ஆசை தான்
உறிஞ்சிகிறார்...முதலாளி!
 

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment