ஊற்றெடுத்த ஆசையில்
ஊன்றிவிட்ட என்னுயிரே
உன்னை அடைய வளம் வந்தேன்
உலகை... எவனோ ஒருவன்
உலகும் நீயும் ஓன்று தான்
உலகை வலம் வந்தாலென்ன
உன்னை வலம் வந்தாலென்னவென்று
உன்னை சுற்றி என்ன கண்ணை கட்டி
உன் உடலை அடைந்தானே- என்
உயிரை பறித்தானே...
ஊன்றிவிட்ட என்னுயிரே
உன்னை அடைய வளம் வந்தேன்
உலகை... எவனோ ஒருவன்
உலகும் நீயும் ஓன்று தான்
உலகை வலம் வந்தாலென்ன
உன்னை வலம் வந்தாலென்னவென்று
உன்னை சுற்றி என்ன கண்ணை கட்டி
உன் உடலை அடைந்தானே- என்
உயிரை பறித்தானே...
No comments:
Post a Comment