கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Sunday, October 23, 2011

உயிரை பறித்தானே...

ஊற்றெடுத்த ஆசையில்
ஊன்றிவிட்ட என்னுயிரே
உன்னை அடைய வளம் வந்தேன்
உலகை... எவனோ ஒருவன்
உலகும் நீயும் ஓன்று தான்
உலகை வலம் வந்தாலென்ன
உன்னை வலம் வந்தாலென்னவென்று
உன்னை சுற்றி என்ன கண்ணை கட்டி
உன் உடலை அடைந்தானே- என் 
உயிரை பறித்தானே...


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment