இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 16, 2011

உன்னை மட்டும் தான்...

கண்கள் நேசிக்கும்
பலரை....
இதயம் தாங்கும்
சிலரை....
மூளை நினைத்து
கொண்டிருக்கும்
உன்னை மட்டும் தான்..

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment