கவிதை காதலன்
***முனைவர்.த.நந்துதாசன் நாகலிங்கம்
கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...
Sunday, October 16, 2011
உன்னை மட்டும் தான்...
கண்கள் நேசிக்கும்
பலரை....
இதயம் தாங்கும்
சிலரை....
மூளை நினைத்து
கொண்டிருக்கும்
உன்னை மட்டும் தான்..
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment