சிரித்தால் நோய் விட்டு போகுமாம்
பணக்காரர்கள் கூடி சிரிக்கிறார்கள்
கடற்கரையில்......
பணம் இயற்கையின் சிரிப்பை
அபகரித்து சென்றதோ?
இரும்பு பெட்டிக்குள் சந்தோசம்
தூங்கி கொண்டதோ?
யார் அழுதால் நமக்கென்ன
என்றிருந்தால் செயற்கை
சிரிப்பு தான் எப்போதும்...
ஆனவ சிரிப்பா?....
ஆவண சிரிப்பா?...
புரியவில்லை கண்ணீருக்கு
அனைத்திலும் செயற்கை
ஒட்டி கொண்டது....
சிரிப்பிலும் தான்...
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகுமாம்
சிரியுங்கள் சிரியுங்கள்
உண்மை சிரிப்பை தொலைத்து
பொய்மை சிரிப்பில் புதைந்து
போங்கள்....
இது லாப்டோதெரப்பி இல்லை
ஏழைகளின் வியர்வை சுரப்பி
வயிற்றுக்காக அழுதுகொண்டிருக்கும்
அபலைகள் மத்தியில்
உங்கள் சிரிப்பொலி சிகரம்
அடையட்டும்...
தப்பில்லை குற்றமும் இல்லை
உணருங்கள் புரியும்...
பணக்காரர்கள் கூடி சிரிக்கிறார்கள்
கடற்கரையில்......
பணம் இயற்கையின் சிரிப்பை
அபகரித்து சென்றதோ?
இரும்பு பெட்டிக்குள் சந்தோசம்
தூங்கி கொண்டதோ?
யார் அழுதால் நமக்கென்ன
என்றிருந்தால் செயற்கை
சிரிப்பு தான் எப்போதும்...
ஆனவ சிரிப்பா?....
ஆவண சிரிப்பா?...
புரியவில்லை கண்ணீருக்கு
அனைத்திலும் செயற்கை
ஒட்டி கொண்டது....
சிரிப்பிலும் தான்...
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகுமாம்
சிரியுங்கள் சிரியுங்கள்
உண்மை சிரிப்பை தொலைத்து
பொய்மை சிரிப்பில் புதைந்து
போங்கள்....
இது லாப்டோதெரப்பி இல்லை
ஏழைகளின் வியர்வை சுரப்பி
வயிற்றுக்காக அழுதுகொண்டிருக்கும்
அபலைகள் மத்தியில்
உங்கள் சிரிப்பொலி சிகரம்
அடையட்டும்...
தப்பில்லை குற்றமும் இல்லை
உணருங்கள் புரியும்...
No comments:
Post a Comment