இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Saturday, October 15, 2011

தட்டி கேள்.....

உலகம் கெடுவது
கெட்டவர்களால் அல்ல
வேடிக்கை பார்க்கும்
நல்லவர்களால் தான்...

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment