கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 15, 2011

தட்டி கேள்.....

உலகம் கெடுவது
கெட்டவர்களால் அல்ல
வேடிக்கை பார்க்கும்
நல்லவர்களால் தான்...

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment