கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 15, 2011

பதினெட்டு வயசு...

திகட்டாத காதல்
திருந்தாத நெஞ்சம்
திமிரான மனசு
திசைமாறும் பயணம்
தினுசான பேச்சு
திரும்பாத பார்வை
திடமான நம்பிக்கை
இளமையின் அறிகுறி....

த. நாகலிங்கம்



No comments:

Post a Comment