இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 17, 2011

ஒரு நாள் ஒருவரிடம்...

எத்தனையோ களங்கம்
வந்தாலும் காதல்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கும்.. நீ உயிரோடு
இருக்கும் வரை
என் அன்பே....
உண்மை காதலுக்கு
நீ தான் அடித்தளம்..
ஒரு நாள் ஒருவரிடம்...

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment