கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

ஒரு நாள் ஒருவரிடம்...

எத்தனையோ களங்கம்
வந்தாலும் காதல்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கும்.. நீ உயிரோடு
இருக்கும் வரை
என் அன்பே....
உண்மை காதலுக்கு
நீ தான் அடித்தளம்..
ஒரு நாள் ஒருவரிடம்...

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment