இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 11, 2011

பிப்ரவரி

காலதேவதைக்கும் வஞ்சனையா?
தன் பன்னிரண்டு குழந்தைகளுள்
இரண்டாம் குழந்தைக்கு மட்டும்
குறைந்த ஊட்டம் கொடுத்திருக்கிறாளே!

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment