இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 17, 2011

தாய்..

உறங்காமல் உறங்கி
உனக்காக உருகி
உள்ளத்தை வழங்கி
உயிரையே கொடுத்து
உன்னத அன்பை
உன்னுடன் பகிர்ந்து
உள்ளதை அப்படியே
உலகுக்கு காட்டும்
காலக் கண்ணாடி தாய்..

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment