கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

தாய்..

உறங்காமல் உறங்கி
உனக்காக உருகி
உள்ளத்தை வழங்கி
உயிரையே கொடுத்து
உன்னத அன்பை
உன்னுடன் பகிர்ந்து
உள்ளதை அப்படியே
உலகுக்கு காட்டும்
காலக் கண்ணாடி தாய்..

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment