கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 31, 2011

வேலாயுதம்.....

வேல் போன்ற
விழி ஆயுதத்தால்
கொல்ல துடிப்பவளே
நான் ஏற்கனவே
இறந்து விட்டேன்
உன் புன்னகையின்
அழகில்....

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment