கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

நீ இல்லாத வாழ்க்கையில்

இறக்கும் நாள் தெரிந்தும்
நிம்மதி கொள்கிறேன்
இருக்கும் நாளை
எண்ணிக்கொண்டு...
நீ இல்லாத வாழ்க்கையில்
உயிர் மட்டும் என்ன
உறவு கொண்டாடுவது?

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment