கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 15, 2011

காதல் நோய்...

வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகுமாம்!
நானும் சிரித்தேன்
நோய் தான் வந்தது
காதல் நோயாம்..

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment