நான் குருடன் தான்
உன்னை காணாத முன்பு
நான் செவிடன் தான்
உன் குரல் கேட்காத முன்பு
நான் ஊமை தான்
உன் பெயரை சொல்லாத முன்பு
என் கையும் ஊனம் தான்
உனக்கு கவிதை எழுதாத முன்பு
நான் பைத்தியம் ஆனது
உன்னை காதலித்த
பின்பு தான் பெண்ணே !
உன்னை காணாத முன்பு
நான் செவிடன் தான்
உன் குரல் கேட்காத முன்பு
நான் ஊமை தான்
உன் பெயரை சொல்லாத முன்பு
என் கையும் ஊனம் தான்
உனக்கு கவிதை எழுதாத முன்பு
நான் பைத்தியம் ஆனது
உன்னை காதலித்த
பின்பு தான் பெண்ணே !
No comments:
Post a Comment