இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 21, 2011

அது காவியமாய்... இது ஓவியமாய்...

எழுதாத பல காதல்
மண்ணோடு மக்கியது
காவியமாய்...
எழுதிய என் காதல்
என்னோடு மக்கியது
ஓவியமாய்...

த. நாகலிங்கம் 


No comments:

Post a Comment