கவிதை காதலன்
***முனைவர்.த.நந்துதாசன் நாகலிங்கம்
கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...
Saturday, October 15, 2011
எங்கே எனது கவிதை...
எழுத வேண்டும்
என்று நினைப்பேன்
உன்னை....
காகிதம் மலர்ந்து
மனம் வீசும்,,,
நினைக்கும் போதே
இப்படி என்றால்....
எழுதினால்?...
தேடுகிறேன் உன்னை..
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment