இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Saturday, October 15, 2011

எங்கே எனது கவிதை...

எழுத வேண்டும்
என்று நினைப்பேன்
உன்னை....
காகிதம் மலர்ந்து
மனம் வீசும்,,,
நினைக்கும் போதே
இப்படி என்றால்....
எழுதினால்?...
தேடுகிறேன் உன்னை.. 

த. நாகலிங்கம்

 

No comments:

Post a Comment