கவிதை காதலன்
***முனைவர்.த.நந்துதாசன் நாகலிங்கம்
கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...
Friday, October 21, 2011
அழிக்க முடியாதவள்...
பெண்ணே...
கண்ணாகிய பேனாவால்
மூளை காகித்தில்
வரைந்து விட்டேன் உன்னை
யாராலும் அழிக்க
முடியாத நினைவு
மை கொண்டு...!
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment