இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 21, 2011

அழிக்க முடியாதவள்...

பெண்ணே...
கண்ணாகிய பேனாவால்
மூளை காகித்தில்
வரைந்து விட்டேன் உன்னை
யாராலும் அழிக்க
முடியாத நினைவு
மை கொண்டு...! 


த. நாகலிங்கம் 


No comments:

Post a Comment