கவிதை காதலன்
முனைவர்.த.நந்துதாசன் @ நாகலிங்கம்
இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...
Monday, October 17, 2011
திருடி...
நவீனமாக திருடும்
கலையை எங்கே
கற்றாயடி?
கண்ணாலே இதயத்தை
களவாடியவளே
திருப்பி கொடுத்துவிடு
இதயத்தை அல்ல
என் புன்னகையை...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment