கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

திருடி...

நவீனமாக திருடும்
கலையை எங்கே
கற்றாயடி?
கண்ணாலே இதயத்தை
களவாடியவளே
திருப்பி கொடுத்துவிடு
இதயத்தை அல்ல
என் புன்னகையை...

த. நாகலிங்கம்



No comments:

Post a Comment