இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 17, 2011

திருடி...

நவீனமாக திருடும்
கலையை எங்கே
கற்றாயடி?
கண்ணாலே இதயத்தை
களவாடியவளே
திருப்பி கொடுத்துவிடு
இதயத்தை அல்ல
என் புன்னகையை...

த. நாகலிங்கம்



No comments:

Post a Comment