இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Saturday, October 15, 2011

யாரடி நீ....?

எனக்காக பிறந்தவள் நீ
எண்ணிகொண்டிருந்தேன்
என்னை காக்க ஆள் இன்றி
எரிந்து கொண்டிருக்கிறேன்
நெய் விட்டு சென்றுவிட்டாய்...



த. நாகலிங்கம்

No comments:

Post a Comment