கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Sunday, October 16, 2011

காதல் ரோஜாவே...

ரோஜாவே... உன்
வெள்ளையழகில் மயங்கி
இதழ் உரச வரும்போது
உன் கொடிய முள் குத்தி
நீ சிவப்பானாய்..
என் இதழ்கள் ரணமானது
பரவாயில்லை.... நீ
காதல் ரோஜாவானாய்
இந்த சந்தோசம் போதும்!

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment