ரோஜாவே... உன்
வெள்ளையழகில் மயங்கி
இதழ் உரச வரும்போது
உன் கொடிய முள் குத்தி
நீ சிவப்பானாய்..
என் இதழ்கள் ரணமானது
பரவாயில்லை.... நீ
காதல் ரோஜாவானாய்
இந்த சந்தோசம் போதும்!
வெள்ளையழகில் மயங்கி
இதழ் உரச வரும்போது
உன் கொடிய முள் குத்தி
நீ சிவப்பானாய்..
என் இதழ்கள் ரணமானது
பரவாயில்லை.... நீ
காதல் ரோஜாவானாய்
இந்த சந்தோசம் போதும்!
No comments:
Post a Comment