கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Friday, October 21, 2011

கடவுள் பாதி.. மிருகம் பாதி....

ஆசைக்கு அசையாதவர்
கடவுள்...
இசைக்கு இசையாதவர்
மிருகம்...
இசை மேல் ஆசை
வைத்திருப்பவர்
மனிதன்...

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment