இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 21, 2011

கடவுள் பாதி.. மிருகம் பாதி....

ஆசைக்கு அசையாதவர்
கடவுள்...
இசைக்கு இசையாதவர்
மிருகம்...
இசை மேல் ஆசை
வைத்திருப்பவர்
மனிதன்...

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment