கவிதை காதலன்
முனைவர்.த.நந்துதாசன் @ நாகலிங்கம்
இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...
Friday, October 21, 2011
கடவுள் பாதி.. மிருகம் பாதி....
ஆசைக்கு அசையாதவர்
கடவுள்...
இசைக்கு இசையாதவர்
மிருகம்...
இசை மேல் ஆசை
வைத்திருப்பவர்
மனிதன்...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment