கவிதை காதலன்
முனைவர்.த.நந்துதாசன் @ நாகலிங்கம்
இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...
Monday, October 17, 2011
அவசரத்தை கற்று தந்தவளே..
முட்டைகளில் இருக்கும்
கோழிகளை எண்ணுகிறேன்
பொரிக்கும் முன்னே
எல்லாம் நீ கற்று தந்த
பாடம் தானடி...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment