இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 17, 2011

அவசரத்தை கற்று தந்தவளே..

முட்டைகளில் இருக்கும்
கோழிகளை எண்ணுகிறேன்
பொரிக்கும் முன்னே
எல்லாம் நீ கற்று தந்த
பாடம் தானடி...

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment