கவிதை காதலன்
***முனைவர்.த.நந்துதாசன் நாகலிங்கம்
கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...
Monday, October 17, 2011
அவசரத்தை கற்று தந்தவளே..
முட்டைகளில் இருக்கும்
கோழிகளை எண்ணுகிறேன்
பொரிக்கும் முன்னே
எல்லாம் நீ கற்று தந்த
பாடம் தானடி...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment