இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Tuesday, October 4, 2011

கணிக்க இயலாதது

புல்லாங்குழலின் மெல்லிசையும் 
கடலலைகளின் ஓசையும்
கலந்து என்னுள் இணைந்ததே
களிப்பு வந்து சேர்ந்ததே 
கடல் காற்று வந்து  பட்டதும் 
கவி கண்ணதாசன் போலொரு 
கவிதை எழுத தோணுதே- மனம்
கவி ஞானம் வேண்டும் என்றதே
கலந்து எழுப்பும் ஓசை 
கணிக்க இயலாத பாஷை !

த. நாகலிங்கம்


                               








   

No comments:

Post a Comment