கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

பிரிவு 2

ஓன்று பட்ட மனது
புண்பட்ட போது பிரிவு

நம்பும்படி பேசி
துன்பபடுத்தினால் பிரிவு

நல்லவன் நடிப்பு
உடையும்போது பிரிவு

அன்பு காதலி
அடுத்தவனை மணந்தால்
பெரும் பிரிவு 


 த. நாகலிங்கம்

No comments:

Post a Comment