ஓன்று பட்ட மனது
புண்பட்ட போது பிரிவு
நம்பும்படி பேசி
துன்பபடுத்தினால் பிரிவு
நல்லவன் நடிப்பு
உடையும்போது பிரிவு
அன்பு காதலி
அடுத்தவனை மணந்தால்
பெரும் பிரிவு
த. நாகலிங்கம்
புண்பட்ட போது பிரிவு
நம்பும்படி பேசி
துன்பபடுத்தினால் பிரிவு
நல்லவன் நடிப்பு
உடையும்போது பிரிவு
அன்பு காதலி
அடுத்தவனை மணந்தால்
பெரும் பிரிவு
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment