கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

அழகி

ஒன்னாம் வகுப்பு வயதில்
ஒழுகின மூக்கும்
கொசு மொய்த்த
கண்களுமாய் சுற்றித்
திரிந்த பெண்ணே!
இத்தனை அழகையும்
எங்கே வைத்திருந்தாய்
இளம் குமரியில் உலக
அழகியாக தோற்றமளிக்கிறாயே!

த. நாகலிங்கம்   

No comments:

Post a Comment