இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Monday, October 10, 2011

கோவில்

மண்ணை கீறி ஆலயம்
மனிதா - உன் மனதை
ஒழுக்கம் செய்
இறைவன் உன்
இதயத்தில்!


த. நாகலிங்கம்   

No comments:

Post a Comment