கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

நம் உயிர் புத்தகம்

இறைவனின் நூலகத்தில்
நம் அனைவரின் உயிரும்
நூல்கள் தான்!
நம் வாழ்கை ஏட்டினை
படித்து முடித்த பிறகு
பல சமயங்களில்
முடிக்கும் முன்னரே
கொடுத்து தான் விடுகிறோம்
நம் உயிர் புத்தகத்தை!! 

த. நாகலிங்கம்   

No comments:

Post a Comment