இறைவனின் நூலகத்தில்
நம் அனைவரின் உயிரும்
நூல்கள் தான்!
நம் வாழ்கை ஏட்டினை
படித்து முடித்த பிறகு
பல சமயங்களில்
முடிக்கும் முன்னரே
கொடுத்து தான் விடுகிறோம்
நம் அனைவரின் உயிரும்
நூல்கள் தான்!
நம் வாழ்கை ஏட்டினை
படித்து முடித்த பிறகு
பல சமயங்களில்
முடிக்கும் முன்னரே
கொடுத்து தான் விடுகிறோம்
நம் உயிர் புத்தகத்தை!!
No comments:
Post a Comment