இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Thursday, October 6, 2011

தேக்கம்

உறைவிடம் இல்லா 
உழைப்பாளிகள்
மரத்தடி சூழலில் உறங்கி 
களைப்பாருகிறார்கள் 
ஏழு பிறப்பெடுத்தாலும்
கிடைத்தற்கரிய செயலொன்றை 
மூலையிலே  உறங்கவிட்டு 
இரும்பு பெட்டியை காவல் காக்க
உறக்கத்தை விரட்டிவிட்டு 
பெரிய மனிதன் போர்வை போர்த்தி
கடைசியில் சுடுகாட்டில் 
உறங்கி விடுகிறார்கள்  


த. நாகலிங்கம் 



  

No comments:

Post a Comment