இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 9, 2011

பெண்ணே

முதலில் அரும்பாக
முறைத்தாய்- பிறகு
மலராக சிரித்தாய்
வாடியது என்னவோ
என் இதயம்....  

த.நாகலிங்கம்

No comments:

Post a Comment